மோட்டார் சைக்கிள்களை தடை செய்யப்போகும் வெளிநாடு
வியட்னாம் நாட்டின் ஹனோய் நகரில் 2025ம் ஆண்டுக்கு பின் மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்டதை காட்டிலும் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
போக்குவரத்து நெருக்கடி மற்றும் புகை வெளியேற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
2030ம் ஆண்டுக்கு பின்னர் இந்த தடையானது வியட்நாமின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
வியட்நாம் நாட்டின் தலைநகரில் மாத்திரம் 56 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படுகின்றன.
வியட்நாமில் குறிப்பிடத்தக்க அளவிலான பொது போக்குவரத்து இல்லாத நிலையில், தனிஆட்கள், சொந்த வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. Cineulagam

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri
