பெலியத்த துப்பாக்கிச்சூடு: மேலும் 2 சந்தேகநபர்கள் கைது
Hambantota
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Dhayani
மாத்தறை – பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொலைகளுக்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூஸா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 57 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் ஹங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பெலியத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு சந்தேகநபர்களுடன், இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மொத்தமாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US