வாக்களிக்கும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்
வாக்களிக்கும் உரிமையும், பொதுத்தேர்தலின் முக்கியத்துவம், தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் இரண்டாம் நாளாகவும் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (09) திருகோணமலை நகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது
இந்த கலந்துரையாடல் திருகோணமலை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பிரதேச சிவில் வலையமைப்புகள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைந்து நடாத்தப்பட்டது.
ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள்
வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வினை காணும் வகையில் நிலையான அரசியல் தீர்வான சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி நிற்கும் கட்சிகளுக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்கினை செலுத்த கோரிய சிவில் வலையமைப்புகளின் கோரிக்கைக்கான தெளிவினை ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் அமையப்பெற்றது.

கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளின் பிளவு மற்றும் ஒற்றுமையின்மை தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளை உருவாக்குவதற்கான மக்களின் பங்களிப்பு பற்றியும் மக்கள் பல கருத்துக்களை முன்வைத்தனர்.


டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri