18 மாதங்களின் பின்னா் நீக்கப்பட்ட எல்லைக்கட்டுப்பாடுகள்: அவுஸ்திரேலியா்களின் உணா்ச்சிமிக்க தருணங்கள்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மூடப்பட்ட தனது சர்வதேச எல்லைக்கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா இன்று முதன்முறையாக தளா்த்தியுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி போடப்பட்ட பொதுமக்கள் சுதந்திரமாக பயணிக்க மற்றும் பல குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
18 மாதங்களின் பின்னா் இன்று கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டநிலையில் விமான நிலையத்தில் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்புகள் இடம்பெற்றன.
சிங்கப்பூர் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து முதல் விமானங்களில் இருந்த பயணிகள் அதிகாலையில் சிட்னிக்கு வந்தடைந்தனர்,
பலர் பல மாதங்களாக தாங்கள் உறவுகளைக் கண்டபோது காணாத கண்ணீருடன் வாழ்த்துக்களை பாிமாறிக்கொண்டனா்.
இந்தநிலையில் வெளிநாட்டில் உள்ள சுமார் 47,000 பேர் தாயகம் திரும்ப ஆர்வமாக இருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன





அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
