18 மாதங்களின் பின்னா் நீக்கப்பட்ட எல்லைக்கட்டுப்பாடுகள்: அவுஸ்திரேலியா்களின் உணா்ச்சிமிக்க தருணங்கள்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மூடப்பட்ட தனது சர்வதேச எல்லைக்கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா இன்று முதன்முறையாக தளா்த்தியுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி போடப்பட்ட பொதுமக்கள் சுதந்திரமாக பயணிக்க மற்றும் பல குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
18 மாதங்களின் பின்னா் இன்று கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டநிலையில் விமான நிலையத்தில் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்புகள் இடம்பெற்றன.
சிங்கப்பூர் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து முதல் விமானங்களில் இருந்த பயணிகள் அதிகாலையில் சிட்னிக்கு வந்தடைந்தனர்,
பலர் பல மாதங்களாக தாங்கள் உறவுகளைக் கண்டபோது காணாத கண்ணீருடன் வாழ்த்துக்களை பாிமாறிக்கொண்டனா்.
இந்தநிலையில் வெளிநாட்டில் உள்ள சுமார் 47,000 பேர் தாயகம் திரும்ப ஆர்வமாக இருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன


ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam