18 மாதங்களின் பின்னா் நீக்கப்பட்ட எல்லைக்கட்டுப்பாடுகள்: அவுஸ்திரேலியா்களின் உணா்ச்சிமிக்க தருணங்கள்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மூடப்பட்ட தனது சர்வதேச எல்லைக்கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா இன்று முதன்முறையாக தளா்த்தியுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி போடப்பட்ட பொதுமக்கள் சுதந்திரமாக பயணிக்க மற்றும் பல குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
18 மாதங்களின் பின்னா் இன்று கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டநிலையில் விமான நிலையத்தில் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்புகள் இடம்பெற்றன.
சிங்கப்பூர் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து முதல் விமானங்களில் இருந்த பயணிகள் அதிகாலையில் சிட்னிக்கு வந்தடைந்தனர்,
பலர் பல மாதங்களாக தாங்கள் உறவுகளைக் கண்டபோது காணாத கண்ணீருடன் வாழ்த்துக்களை பாிமாறிக்கொண்டனா்.
இந்தநிலையில் வெளிநாட்டில் உள்ள சுமார் 47,000 பேர் தாயகம் திரும்ப ஆர்வமாக இருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன


ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam