அனுமதியில்லாத சீனாவின் கோவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முயற்சி
நம்பகமான தரவு இல்லாமல் சீனாவின் கோவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான முயற்சி என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மருந்தாக்கல் கட்டுப்பாட்டாளரின் நான்கு முக்கிய உறுப்பினர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நான்கு உறுப்பினர்களான நன்கு அறியப்பட்ட சுகாதார நிபுணர் வைத்திய கலாநிதி பாலித அபேகூன், மேலாண்மை நிபுணர் வைத்திய கலாநிதி கபில ரணசிங்க, கணக்கியல் நிபுணர் எம்.கே. ஹர்ஷனா கருணாரத்ன மற்றும் சட்டத்தரணி சமிண்திகா ஹெரத் ஆகியோரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமனவினால் மார்ச் 8 திகதியிட்டப்பட்டு கையெழுத்திட்ட பணிநீக்க கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த நான்கு பேருக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரப்போகிறது... நாம் முன்வரிசையில்: விளாடிமிர் புடினுக்கு உறுதி அளித்த சீன ஜனாதிபதி News Lankasri

தோழியை கொலை செய்தது ஏன்? ஜேர்மன் சிறுமியை சக மாணவிகள் கொலைசெய்த விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் News Lankasri

நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை: விஜய்யை கடைசியாக எச்சரித்த மனைவி..! விவாகரத்து செய்வது உண்மையா? Manithan
