இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்
Gampaha
Sri Lanka Police Investigation
Ceylon Electricity Board
By K. S. Raj
கம்பஹாவில் மின்சார இணைப்பை துண்டிக்கச் சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையம் ஒன்றின் மின்சார இணைப்பை துண்டிக்க சென்ற போதே, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொலிஸ் விசாரணை
தாக்குதலில் காயமடைந்த குறித்த இரண்டு ஊழியர்களும் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்... கவலையில் ரசிகர்கள், எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆற்றில் அடித்துச் சென்றவர் பாறையில் தூங்கிவிட்டு வீடு திரும்பினார்! இது தெரியாமல் இரவு முழுக்க தேடிய பொலிஸ் News Lankasri
மாஸ் காட்டிய விஜய், முக்கிய இடத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தை பீட் செய்த கோட்... எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US