தங்கம் வாங்குவதற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறை
முதல் முறையாக தங்கத்தை விற்பதற்கு என்று ஏடிஎம் இயந்திரம் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கோல்ட்சிக்கா நிறுவனம் தங்கத்தை விற்பதற்கு என்று ஏடிஎம் இயந்திரத்தைஅமைத்துள்ளது.
இந்த ஏடிஎம் இயந்திரத்தில் 24 காரட் மற்றும் 999 சான்றிதழ் பெற்ற 5 கிலோ தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
நகை கடைகளுக்கு செல்ல தேவையில்லை
மக்கள் வாங்குவதற்கு ஏதுவாக 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையில் 8 தெரிவுகள் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏடிஎம் இயந்திரத்திற்கு வருகை தந்து தமது டெபிட் அல்லது கிரிடிட் கார்டைப் பயன்படுத்தி தங்கம் வாங்கிச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
எனவே மக்கள் தங்கம் வாங்குவதற்கு மக்கள் நகை கடைகளுக்கு செல்லாமல் அன்றைய விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கத்தைப் குறித்த இயந்திரம் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
