சிட்னியில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு.. இந்திய பொலிஸார் வெளியிட்ட தகவல்
அவுஸ்திரேலிய போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரில் ஒருவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்படுள்ளது.
ஆனால், அவர் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருடன் "குறைந்த தொடர்பு" கொண்டவர் என்று இந்திய பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளன.
இந்தியாவிற்கு பயணம்
இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 50 வயதான சாஜித் அக்ரம், ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்தவர் என்று இந்திய தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருபொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

1998இல் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றதிலிருந்து அவர் ஆறு முறை மட்டுமே இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவரது குடும்பத்தினர் அவரது மோசமான மனநிலை அல்லது செயல்பாடுகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சாஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் ஆகியோரை தீவிரவாதத்திற்கு வழிவகுத்த காரணிகளுக்கும், இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan