அர்ஜூன ரணதுங்கவை பதவி விலகுமாறு கோரிக்கை
தேசிய விளையாட்டுச் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பங்கேற்காத உறுப்பினர்கள்
நேற்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக நடைபெறவிருந்த சபையின் கூட்டத்திற்கு, அதன் உறுப்பினர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சபையின் உறுப்பினர்கள் அர்ஜுனவின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri

இரவு தூக்கத்திற்கு ரயில் நிலையங்களை நாடியவர்... இன்று அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ. 19,000 கோடி News Lankasri

இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்... கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து News Lankasri
