மண்டைதீவு உப அலுவலகத்தில் அரச சொத்து முறைகேடு: வேலணை பிரதேச சபை அமர்வில் வாக்குவாதம்

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples
By Theepan Jan 22, 2026 08:09 AM GMT
Report

மண்டைதீவு சுற்றுலா தளத்தின் அமைவில் அரச நிதியும் சொத்துக்களும் உயரதிகாரிகள் மூவரால் சூறையாடப்பட்டதாக கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று(21.01.2026) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தான விடயங்களை உள்ளடக்கிய புதிய பயங்கரவாத சட்ட வரைபு! சட்டத்தரணி தகவல்

ஆபத்தான விடயங்களை உள்ளடக்கிய புதிய பயங்கரவாத சட்ட வரைபு! சட்டத்தரணி தகவல்

மோசடி

இந்த அமர்வில், "எக்கோ டூரிசம்" குறித்து பல்வேறு பிரச்சினைகள் சபையில் பிரஸ்திக்கப்பு விவாதிக்கப்பட்டன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வேலணை பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்பை கருத்தில் கொண்டும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்தத் திட்டத்திற்கான பொறிமுறை முறையாகக் கட்டமைக்கப்படவில்லை. வேலணை பிரதேச செயலகம் தனது திட்ட வரைபாட்டுடன் கொண்டு வந்த குறித்த திட்டத்தை, அன்றைய மாவட்ட அரச அதிபர் எமது பிரதேச சபையிடம் வலியுறுத்தியே கையளித்தார்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இருப்பினும், குறித்த திட்டம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் மோசடிகளை எமது சபை கடந்த 2018ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்ததுடன், அவை அன்றைய துறைசார் அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அந்த அமைச்சரால் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

எனவே குறித்த விடயம் தொடர்பில், உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வை எட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

இதேவேளை, வேலணையில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பிரதேசத்தின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் கலந்துகொள்ளமையை கோரிப் பெறவேண்டிய பல விடயங்கள் கைநழுவிப் போய்விட்டதாக உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு தவிசாளர் பதிலளிக்கையில்,

சர்வதேச மைதான அங்குரார்ப்பண நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகள் வேலணையில் நடைபெற்ற போதும் தனக்கு தவிசாளர் என்ற ரீதியில் அழைப்பு விடுக்கப்படாதிருந்தது.

இதன்போது, தனது ஆளுகைக்குள் இருக்கும் இரு வீதிகளுக்கு அண்மையில் அபிவிருத்திக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், தவிசாளருக்கு அல்லாமல் அந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 3 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

மண்டைதீவு உப அலுவலகத்தில் அரச சொத்து முறைகேடு: வேலணை பிரதேச சபை அமர்வில் வாக்குவாதம் | Argument In Velana Pradeshiya Sabha Session   

ஆளும் கட்சியின் நேரடி முகவர்களான பிரஜாசக்தி உறுபினர்களைக் கொண்டு அந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியதுடன், இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், பதிலளித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சதீஸ்குமார் கூறுகையில்,

குறித்த வீதி மாவட்ட செயலகம் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அந்தத் திட்டத்தை முன்னெடுத்ததாகவும், இதற்கான அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் வீதி அதிகார சபையிடமே கேள்வி எழுப்ப வேண்டும், அதற்காக கட்சியை குற்றம் சாட்டக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

மலேசியாவில் நடந்த தமிழ் வர்த்தக மாநாட்டில் யாழ். பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்

மலேசியாவில் நடந்த தமிழ் வர்த்தக மாநாட்டில் யாழ். பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்

கண்டியில் கண்டெடுக்கப்பட்ட மர்ம கல் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்

கண்டியில் கண்டெடுக்கப்பட்ட மர்ம கல் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US