இளங்குமரன் எம்.பிக்கும் இராமநாதனுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம்..! வெளியான காணொளி
நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையான இராமநாதனுக்கும் இடையே காணி பிரச்சினை தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றது.
இதில் இராமநாதன், பிணக்கு தொடர்பில் முரண்பட்ட காணி தன்னுடையது என்று கூறிக் கொள்ளும் நிலையில், அதற்கு பதிலளித்த இளங்குமரன் எம்.பி இவ்வளவு காலமும் அங்கஜனை வைத்துக் கொண்டு மேற்கொண்ட அரசியலை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
மேலும், மக்களது காணிகளை இவ்வாறு சுவீகரித்துச் செல்லும் செயற்பாட்டை இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இளங்குமரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளியான காணொளி வருமாறு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri