சர்வதேசத்தில் மூக்கறுக்கப்பட்ட ரணில்! சபையில் கிண்டலடித்த அர்ச்சுனா

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Ramanathan Archchuna
By Dharu Mar 11, 2025 12:46 PM GMT
Report

சர்வதேச ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூக்கறுக்கப்பட்டிருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சாடியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இன்றைய உரையில் சர்வதேச விசாரணைஈ ரணில் விக்ரமசிங்கவின் நிலை மற்றும் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் பகிரங்க கேள்விகளை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

தமிழர் பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தமிழர் பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

சர்வதேச விசாரணை

“இனப்படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறைபாடுகளுக்கு இதுவரை வருகைதந்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.


எனினும் தற்போது ஆட்சி அமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் சர்வதேச விசாரணையை புறக்கணித்திருப்பது கவலைக்குரியதே.

மேலும், 2009ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்றில் அங்கம் வகித்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கங்களுடன் சேர்ந்து எங்கள் சமூகத்தை சீரழித்துள்ளனர்.

அந்த கட்சியில் சுமந்திரன் என்று ஒருவர் இருந்தார். தற்போது அக்கட்சி சார்பாக சிறீதரன் என்ற நபர் நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இவர்கள் அனைவரும் ரணிலுடன் சேர்ந்து எமது இனத்தை அளித்துள்ளனர். சர்வதேச விசாரணையை இழிவுபடுத்தியவர்களே இவர்கள்.

இதன் காரணமாகவே எங்கள் மக்கள் சுமந்திரனை புறக்கணித்துள்ளனர்.

அநுர அரசை திக்குமுக்காட வைத்த இராணுவ புலனாய்வு துறைகள்

அநுர அரசை திக்குமுக்காட வைத்த இராணுவ புலனாய்வு துறைகள்

2009ஆம் ஆண்டு படுகொலை

உங்கள் அரசாங்கத்திடம் கேட்பது 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கான நீதியை மாத்திரம் அல்ல. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் சர்வதேச விசாரணை மிக அவசியம்.

நல்லாட்சி என்று ஒன்று வந்தது. அதன்பிறகு கோட்டாபய ராஜபக்ச ஆட்சி அமைத்தார். பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். இவர்கள் எவரும் எமது சமூகத்திற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.

சர்வதேசத்தில் மூக்கறுக்கப்பட்ட ரணில்! சபையில் கிண்டலடித்த அர்ச்சுனா | Archuna Parliament Viral Speech

அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஊடக நேர்காணலில் கூட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யுத்தகாலத்தில் மருத்துவமைகள் தாக்கப்பட்டதை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

அது மாத்திரம் அல்ல. படலந்த படுகொலை தொடர்பில் பல முறைப்பாடுகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் கூட உங்கள் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் கூட ஒரு மனித உரிமை ரீதியிலான சர்வதேச குற்றச்சாட்டுக்கு உரித்தானவர். அவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்சவால் எவ்வாறு தமிழ் மக்கள் ஒன்று திரட்டப்பட்டு படுகொலை செய்யபட்டார்களோ, அதே போல இஸ்ரேலும் ஹமாஸுக்கு எதிராக செயற்படுவதாக அமெரிக்க தரப்பு தெரிவித்திருந்தது.

இதை ரணிலுடன் இடம்பெற்ற நேர்காணலின் ஒளிபரப்பாளர் பகிரங்கபடுத்தியிருந்தார். அவ்வாறென்றால் எமது தமிழ் இனம் அளிக்கப்பட்டமை இதன்மூலம் உறுதியாகிறது' என்றார்.

முன்னாள் ஜனாதிபதி இழப்பீட்டை செலுத்தியதாக அறிவித்த சட்டத்தரணி

முன்னாள் ஜனாதிபதி இழப்பீட்டை செலுத்தியதாக அறிவித்த சட்டத்தரணி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US