ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய போகும் பேராயர்
Vatican
Cardinal
Easter Attack
Malcolm Ranjith
(International Court
Chocaholic Church
By Steephen
வத்திகான் சென்றுள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அங்கிருந்து நெதர்லாந்தின் ஹேக் நகருக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக முறைப்பாடு ஒன்றை செய்வது அவது இந்த விஜயத்தின் நோக்கம் எனவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர், பேராயர், ஜெனிவா மனித உரிமை பேரவையிலும் முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக சுவிஸர்லாந்து செல்ல உள்ளார். அங்கிருந்து ஜேர்மனிக்கும் அவர் விஜயம் செய்ய உள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தகவல்கள் கூறுகின்றன.

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US