வடமேல் ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்!
வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமேல் ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
අතිගරු ජනාධිපතිතුමා විසින් අද(09) දින නව වයඹ පළාත් ආණ්ඩුකාරවරයා වශයෙන් අද්මිරාල් ඔෆ් ද ෆ්ලීට් වසන්ත කුමාර් ජයදේව කරන්නාගොඩ මහතා පත්කරන ලදී.#lka
— Kingsly Rathnayaka (@KingslyRathnyka) December 9, 2021
இதேவேளை, வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக கொழும்பில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை அவலங்கள் அரங்கேற்றப்பட்ட உள்நாட்டுப் போரின் போது இலங்கை கடற்படைத் தளபதியாக செயற்பட்ட வசந்த கரன்னாகொடவின் நியமானது சர்வதேச ரீதியில் கரிசனைக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 பேரைக் கடத்தல், சித்திரவதை செய்தல், கப்பம் பெறுதல் மற்றும் கொலை செய்ய சதி செய்தமை தொடர்பாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து வசந்த கரன்னாகொட அண்மையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கைவிடுவதாக இலங்கை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி....
வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி! - மனோ கணேசனும் எதிர்ப்பு
வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி! - சுமந்திரன் எம்.பி கடும் கண்டனம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள் 9 மணி நேரம் முன்

ஒரு வருடத்திற்கு இந்த 3 ராசியையும் அசைக்க முடியாது....2023 வரை அசுர வேகத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்! Manithan

வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் Manithan

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

அழியும் உக்ரைன்... ரஷ்ய கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மீட்டு செலவிட வேண்டும்: எழுந்த கோரிக்கை News Lankasri

இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022