தேசிய பட்டியலிலிருந்து ஒருவரை உடனடியாக பிரதமராக நியமியுங்கள்: ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்
நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையை உடனடியாக கட்டுப்படுத்த மரியாதையும், அரசியல் அனுபவமும் உள்ள புத்திஜீவி ஒருவரை தேசிய பட்டியலிலிருந்து உடனடியாக பிரதமராக நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு திருகோணமலை ஆனந்த தேரர் அவசர கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்ட போராட்டங்களை உரிய முறையில் கையாளாமல் அரசாங்கம் மேற்கொண்ட கேவலமான முயற்சியின் பயங்கரமான விளைவுகளை தற்போது அனைவரும் அனுபவித்து வருவதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் பொது மரியாதையும், அரசியல் அனுபவமும் உள்ள புத்திஜீவி ஒருவரை தேசிய பட்டியலிலிருந்து உடனடியாக பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| பாகுபாலி திரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்ச |
மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமே காரணம் எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan