அனுரவுடன் விவாதத்திற்கு தயார்!...பகிரங்கமாக அறிவித்த சஜித் தரப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் (Anura Kumara Dissanayakke) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விவாதத்தில் ஈடுபடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, அனுர குமார திஸாநாயக்க, இந்த வாய்ப்பை ஏற்று விவாதத்திற்கான திகதியை நிர்ணயிக்கவேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் விவாதத்தை தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ளதாக, அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.

விரைவில் விவாதம்
இதன் அடிப்படையில், தற்போது சஜித் பிரேமதாச உடன்பட்டுள்ளமையால், விரைவில் விவாதம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam