விகாரை அரசியலில் ஈடுபட்டுள்ள அநுர: விமர்சித்த பேராசிரியர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விகாரை அரசியலில் ஈடுபட்டுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
வயது முதிர்ந்தவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள விகாரை அரசியலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிறந்த முறையில் கையாண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தற்போதைய ஜனாதிபதி அநுரவும், வாக்குகளைப் பெற்றுக்கொள்ள விகாரை அரசியலை பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
விகாரை அரசியல்
இலங்கையில் சமூக விஞ்ஞான அடிப்படையில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தியானம் மேற்கொள்ளக்கூடிய ஆன்மீக நெறிகளை அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இவர்களை அரசியல் ரீதியாக கவர்ந்திழுப்பது சுலபமான காரியமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியலை சிறந்த முறையில் முன்னெடுத்தவர்களாக ராஜபக்சக்களை குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையின் புனிதப்பொருள் கண்காட்சியும் இவ்வாறு வயது முதிர்ந்தவர்களை அரசியல் ரீதியாக ஈர்க்கும் ஓர் விகாரை அரசியலாக நோக்கப்பட வேண்டுமென பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam