மோடியின் உரையாடலால் அதிர்ச்சி அடைந்த அநுர
மாகாண சபை தேர்தல்கள் நடத்தி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியிருந்தார்.
எனினும், அநுரகுமார திஸாநாயக்கவின் எண்ணம் மாகாண சபைகளை இல்லாமல் செய்து புதிய யாப்பை எழுதுவது ஆகும்.
இந்நிலையில், மாகாண சபைகள் தொடர்பாக மோடியின் வலியுறுத்தல் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.
இதிலிருந்து விளங்கக்கூடியது என்னவென்றால், ஒருவேளை இலங்கை அமெரிக்காவிற்கு சார்பாக செயற்படுமாக இருந்தால் இந்தியாவிற்கு துருப்புச்சீட்டாக இருக்கப்போவது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஆகும்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்ப குத்துவிளக்கு சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் மீனாவா இது?.. High Heels, செம மாடர்ன் உடை என கலக்குறாரே.. Cineulagam

மலைபோல் குவிந்துள்ள சொத்தில் 1 சதவீதம் மட்டுமே பிள்ளைகளுக்கு... பில்கேட்ஸ் கூறும் காரணம் News Lankasri
