தையிட்டியில் புதிய யுக்தியை கையாளும் அநுர!
யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸாரால் அளிக்கப்பட்ட இடையூறை தொடர்ந்து, அநுர அரசாங்கத்தின் மீது சந்தேகம் எழுவதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், யாழ். தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தாக்கப்பட்டதுடன் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அங்கிருந்து சென்றாலேயே கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
உண்மையில் இது தமிழ் மக்கள் மத்தியில் தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்கள் போலவே செயற்படுகின்றது என பேசப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம், மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan