ஊழலுக்கு எதிரான எமக்கு பாரிய அச்சுறுத்தல்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Sri Lanka Upcountry People Badulla Anura Kumara Dissanayaka High Commission of India Colombo National People's Power - NPP
By Shrikanth Oct 12, 2025 12:33 PM GMT
Report

ஊழலுக்கு சார்பான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் எமக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 2025.10.12 ஆம் திகதி பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்கப்பட்டன.

வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும்.

இந்த வீட்டுத் திட்டம், மலையக சமூகத்தினருக்கு ஒரு வீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தாய் நாட்டிற்கு ஆற்றலை வழங்கும் "மதிப்பிற்குரிய பிரஜைகளாக" மாற்றுவதற்கான அடித்தளமாகவும் இருக்கும்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்,

நகை கடையொன்றில் தம்பதியினர் செய்த மோசமான செயல்: விசாரணையில் வெளியான தகவல்

நகை கடையொன்றில் தம்பதியினர் செய்த மோசமான செயல்: விசாரணையில் வெளியான தகவல்

ஊழலுக்கு எதிரான எமக்கு பாரிய அச்சுறுத்தல்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Anura Kumara Dissanayake

எமக்கெதிரான அச்சுறுத்தல்......

எமது நாட்டின் ஏழ்மைக்கு பிரதான காரணம்,இலஞ்சம் ஊழலாகும்.இது அரசியல் வாதிகள் முதல் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை வியாபித்துள்ளது.இதற்கு முடிவு கட்ட வேண்டும். அதற்காக நாம் பாரிய செயற்றிடங்களை மேற்கொண்டுள்ளோம்.எமது நடவடிக்கைகளுக்கு எதிராக நிற்கும் அரசியல் செயற்பாடுகள் எமக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

ஊழலுக்கு எதிரான எமக்கு பாரிய அச்சுறுத்தல்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Anura Kumara Dissanayake

அவர்களிடம் இருக்கும் அதிக பணப்பலம்,அத்தோடு அவர்களின் ஏவல்களாக செயற்பட்ட அரச அதிகாரிகளுடன் இருக்கும் தொடர்பு மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள்,சட்டவிரோத ஆயுதங்கள் ஆகியன இவர்களிடம் இருக்கிறது.ஆனாலும் இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும். அதை முன் கொண்டு செல்லுவேன் என உறுதியளிக்கிறேன். மலையக மக்கள் 202 வருடங்களாக மிகவும் இக்கட்டான வாழ்க்கையே வாழ்ந்த வருகின்றனர்.

மந்தபோசணை,சிறந்த சுகாதாரமின்மை மற்றும் தூய நீர் வசதியின்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.

மேலும் தனியார் நிறுவனங்களுக்கு மலையக மக்களின் சுகாதார வசதிகளை தீர்மானிக்க இடமளிக்க முடியாது.மலையகத்திலுள்ள வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்தின் ஆளுக்கைக்குள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளார.

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

  

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US