தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அனுர குமார
தனது வெளிநாட்டுப் பயணங்களுக்காக 70 மில்லியன் ரூபாய் செலவழித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) மறுத்துள்ளார்.
அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் 3.37 மில்லியன் ரூபாய் மட்டுமே தான் செலவழித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் சீன பயணம்
தனது இந்தியா மற்றும் சீன பயணங்களுக்கு அந்த நாடுகளே ஆதரவளித்ததாகக் கூறிய அவர், தென் கொரியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சுவீடன், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்கான பயணங்களுக்கு மட்டுமே தான் செலவழித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதற்காக செலவழிக்கப்பட்ட அனைத்து பணமும் அந்த நாடுகளில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கிளைகளைச் சேர்ந்தவர்களால் செலவழிக்கப்பட்டதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு - கிழக்கின் ஆதரவை கோரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்: போராட்டத்திற்கு பகிரங்க அழைப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
