அநுரவிற்கு ஆபத்தாகும் அரசியல் யாப்பு விவகாரம்
இலங்கையின் அரசியல் யாப்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாற்றங்களை ஏற்படுத்துவராயின் அது அவருக்கு வாக்களித்த அனைத்து தரப்பினரையும் திருப்தியடைய செய்யும் என கூற முடியாது.
இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அநுர சுமத்தியிருந்தார்.
ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தி என்பது ஊழலற்ற ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதும் ஆகும். எனினும், இலங்கையில் ஊழலுக்காக அமைச்சர்கள் கூட கைதுசெய்யப்பட்ட வரலாறு மிகக்குறைவு.
இந்நிலையில், அவர்களின் வாக்குறுதிகளுக்கமைய ஊழலற்ற அரசாங்கம் ஒன்றை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தையும் ஸ்திரப்படுத்தினால் அவர்களின் வெற்றி இனிவரும் தேர்தல்களிலும் தொடரும்.
இல்லையெனில், அவர்களின் ஆட்சியும் இனிவரும் தேர்தல்களில் மக்களால் கவிழ்க்கப்படும்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        