மற்றுமொரு துப்பாக்கிச் சூடு: இளைஞர் பலி
Sri Lanka Police
Gampaha
Death
Gun Shooting
By Sajithra
கம்பஹா - ஜா-எல, பமுனுகமவில் உள்ள மோர்கன்வத்த கடற்கரையில் 29 வயது இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (21.02.2025) இடம்பெற்றுள்ளது.
கொலைக்கான நோக்கம்
சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் கடவத்தையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் கொலைக்கான நோக்கம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US