இலங்கையில் உச்சம் தொட்ட கோவிட் மரணங்களின் எண்ணிக்கை! - 48 பேர் பலி
Srilanka
Covid
Death
By Kamel
இன்றைய தினம் 48 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட்19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1656 ஆக உயர்வடைந்துள்ளது.
ஒரே நாளில் இலங்கையில் பதிவான அதி கூடிய கோவிட் மரணங்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் இதுவரையில் 3398 கோவிட் தொற்று உறுதியானவர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்து பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US