நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக வத்திக்கான் அறிவிப்பு
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
நாட்டின் நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸின் செயலாளர்களில் ஒருவரான மிர்ஸ்லோவ் வொசொவ்ஷி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் உள்ளடங்கியுள்ள விடயம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் காவிந்த ஜயவர்தன அனுப்பி வைத்த கடிதத்திற்கு, பதில் கடிதம் அனுப்பி வைத்ததன் மூலம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்க நியாயம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
