அமெரிக்காவின் அதிக வயதான பெண் காலமானார்
அமெரிக்காவின் மிகவும் வயதானவராக கருதப்பட்ட எலிசபெத் பிரான்சிஸ் என்ற பெண் கடந்த செவ்வாய்க்கிழமை தனது 115ஆவது வயதில் அமைதி நிலையில் காலமானார்.
பிரான்சிஸ் இறக்கும் போது உலகின் மூன்றாவது வயதானவராக அவர் கருதப்பட்டார். அவர் 1909 ஜூலை 25இல் பிறந்தவர் ஆவார்.
மேலும் 20 அமெரிக்க ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலங்களில் அவர் வாழ்ந்துள்ளார். அவர் இறுதிக்காலத்தில் தனது 95 வயது மகள் டோரதி வில்லியம்ஸ் மற்றும் அவரது பேத்தி எத்தேல் ஹரிசனுடன் வசித்து வந்தார்.
தேனீர் கடை உரிமையாளர்
அத்துடன், 1970கள் மற்றும் 80களில் ஹஸ்டனில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் தேனீர் கடை ஒன்றை அவர் நடத்தி வந்தார்.

பிரான்சிஸுக்கு மூன்று பேரக்குழந்தைகள், ஐந்து கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் நான்கு கொள்ளு கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam