பெரும் அச்சத்தில் இலங்கையில் உள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள்
இலங்கையில் உள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் தங்களது அரசுகளின் கட்டளைக்கமையவே செயற்படும். அரசுகளின் விருப்பத்தினை மாத்திரம் நிறைவேற்றும் தூதரகங்கள் தங்களது நலனை பொருத்தே செயற்படும்.
இலங்கைத்தீவு வெளிநாடுகளின் கேந்திர மையமாக காணப்படும் நிலையில், சீனாவினை காரணம் காட்டி தங்களது செயற்பாட்டில் மாத்திரம் அவதானமாக செயற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இலங்கை அரசிடம் இருந்து எதனையும் பெற முடியாது என்ற நிலை ஏற்படும் போது மாத்திரம் தூதரகங்கள் தமிழ் மக்களின் உதவியை நாடி தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri