பெரும் அச்சத்தில் இலங்கையில் உள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள்
இலங்கையில் உள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் தங்களது அரசுகளின் கட்டளைக்கமையவே செயற்படும். அரசுகளின் விருப்பத்தினை மாத்திரம் நிறைவேற்றும் தூதரகங்கள் தங்களது நலனை பொருத்தே செயற்படும்.
இலங்கைத்தீவு வெளிநாடுகளின் கேந்திர மையமாக காணப்படும் நிலையில், சீனாவினை காரணம் காட்டி தங்களது செயற்பாட்டில் மாத்திரம் அவதானமாக செயற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இலங்கை அரசிடம் இருந்து எதனையும் பெற முடியாது என்ற நிலை ஏற்படும் போது மாத்திரம் தூதரகங்கள் தமிழ் மக்களின் உதவியை நாடி தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam