யாழில் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய துணைத் தூதுவர்
யாழில் (Jaffna) இடம்பெற்ற இப்தார் நோன்புதிறக்கும் நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணை த்தூதகத்தின் துணைத் தூதுவர் ஸ்ரீ.சாய்முரளி (Sai Murali) கலந்து கொண்டுள்ளார்.
குறித்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று (02.04.2024) முஸ்ஸிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸலாமி யா மதரஸா மண்டபத்தில் மெலளவி பி.எ.ஏஸ்.சுபியான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இப்தார் நோன்பு நிகழ்வு
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதகத்தின் துணைத் தூதுவர் ஸ்ரீ.சாய்முரளி கலந்து சிறப்பித்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட சர்வமதக்குழுக்களின் இப்தார் நோன்பு திறப்புக்கு நிகழ்வுக்கான நல்லாசி உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து மாலை 06.23 மணியளவில் குரான் துவாங்கு ஓதப்பட்டதுடன் இப்தார் நோன்புதிறப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமியர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam