க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறினால் மாணவனின் விபரீத முடிவு
Kurunegala
G.C.E.(A/L) Examination
By Vethu
குருநாகல் பிரதேசத்தில் 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளைப் பெற்ற மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்து இந்த மாணவன் இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்த மாணவன் 2022 ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், பல்கலைக்கழக அனுமதி பெறாத காரணத்தினால் கடந்த வருடம் இரண்டாம் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
உயர்தர பரீட்சை
இருப்பினும், அவருக்கு ஒரு சி மற்றும் இரண்டு எஸ் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US