நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் விசேட விளக்கம் அளிக்கவுள்ள கப்ரால்
நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்றையதினம் விசேட விளக்கமளிக்கவுள்ளார்.
இன்றையதினம் காலை 09.30 மணியளவில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் ஊடாக மத்திய வங்கியின் ஆளுநர் இதுகுறித்து தெளிவுப்படுத்துவார்.
அதன்படி, இந்த ஆண்டு இலங்கைப் பொருளாதாரம் எதிர்நோக்கும் குறுகிய கால மற்றும் நீண்ட கால சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து இங்கு விளக்கப்படும்.
இந்நிலையில் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள 500 மில்லியன் டொலர் கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் , அதற்கான பலம் தம்மிடம் காணப்படுவதாகவும் அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.
மூன்றாம் தரப்பு தலையிடக்கூடாது! - மகிந்தவிடம் சீனா முன்வைத்த கோரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri