மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய இரகசியங்கள்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Shiranthi Rajapaksa Rajapaksa Family Ranil Wickremesinghe Arrested
By Vethu Aug 26, 2025 01:53 AM GMT
Report

சமகால இலங்கை அரசியல் பரப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக பல பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ள போதும், வெளிநாட்டு பயணம் ஒன்றுக்காக அரச நிதியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணிலின் கைதினை அடுத்து விகாரையில் தஞ்சம் புகுந்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகள்

ரணிலின் கைதினை அடுத்து விகாரையில் தஞ்சம் புகுந்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகள்

ரணில் கைது மற்றும் விளக்கமறியல்

எனினும் இதுவொரு திட்டமிட்ட வகையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவே ரணில் ஆதரவு குழுவினரினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய இரகசியங்கள் | After Ranil Arrest Rajapaksa And Co In Danger

வெளிநாட்டுக்கான அரச விஜயத்தின் போது, ரணில் விக்ரமசிங்க லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அவரின் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் அதற்காக சுமார் இரண்டு கோடி ரூபா அரச நிதி செலவிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, நாளை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய விஜயம்..

இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தனது தனிப்பட்ட விஜயத்திற்காக பெருந்தொகையான நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய இரகசியங்கள் | After Ranil Arrest Rajapaksa And Co In Danger

கடந்த ஆட்சியின் போது இந்த விடயம் பெரிதும் எதிர்க்கட்சியினர்களால் பேசப்பட்ட போதும், அது மூடிமறைக்கப்பட்டிருந்தது. தற்போது அவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கைது செய்யப்பட்ட நிலையில், ஷிரந்தியின் விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

2024ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.

பிரான்ஸிற்கான விஜயத்தின் போது தனது உறவுக்கார பெண்ணான டேசி பொரஸ்ட் என்பவரையும் அழைத்துச் சென்றிருந்தார். அந்த விஜயத்திற்காக 2,508,0681.49 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன.

மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய இரகசியங்கள் | After Ranil Arrest Rajapaksa And Co In Danger

ஷிரந்தி ராஜபக்ச உட்பட குழுவில் தூதுவ அதிகாரிகள் இருவரும் இருந்துள்ளனர். அவர்கள் நால்வருக்குமான அறை மற்றும் உணவுக் கட்டணமாக 16,175,465.76 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்த சுற்றுலா பயணத்திற்கு மேலதிகமாக தனிப்பட்ட பயணங்கள் சிலவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த அனைத்து தனிப்பட்ட பயணங்களுக்கான வாகன வசதிகள் பெற்றுக் கொள்ளும் போது அதி சொகுசு வாகனங்களையே பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக 7,593,061.56 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஷிரந்தி ராஜபக்ச தங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஹோட்டல், உலகிலேயே அதிகமான கட்டணம் செலுத்தப்படும் ஹோட்டலாகும். அங்கு கட்டணம் அதிகம் என்பதனால் பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி உட்பட பல பிரபலங்கள் இந்த ஹோட்டலில் தங்குவதனை தவிர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸிற்கான விஜயத்தின் போது ஷிரந்தி குழுவினர் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக நல்லாட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் கைதின் பின்னணியில் அரசியல் தலையீடு - அம்பலப்படுத்தும் பேராசிரியர்

ரணிலின் கைதின் பின்னணியில் அரசியல் தலையீடு - அம்பலப்படுத்தும் பேராசிரியர்

ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ரணிலுக்கு அளிக்கப்பட்ட சித்திரவதை.. அசாத் சாலியின் பகிரங்க தகவல்

ரணிலுக்கு அளிக்கப்பட்ட சித்திரவதை.. அசாத் சாலியின் பகிரங்க தகவல்

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US