2 மாதங்களில் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தமை போதவில்லையா! அநுர தரப்பு கேள்வி
National People's Power - NPP
By Kamal
76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ருவான் செனரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மிகவும் சிரமப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி
மீண்டும் நாட்டை கள்வர்களின் கைகளில் ஒப்படைத்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்யும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த வெற்றியைத் தொடர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகள் முழு வீச்சில் முன்னெடுப்படும் என ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US