சர்ச்சைக்குரிய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நடிகை நடாஷா
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய மற்றும் 'SL VLOG' யூடியூப் சேனலின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த உத்தரவை இன்று (19) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மத நல்லிணக்கம்
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி, நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பௌத்த மதம் குறித்து கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரியவை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், நடாஷா எதிரிசூரிய கூறியதாகக் கூறப்படும் கூற்று, முகநூலில் ICCPR இன் பிரிவு 3(1) இன் கீழ் வராது என தெரிவித்திருந்த நிலையில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam