தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற ட்ரக் வண்டி இமதுவ மற்றும் கொக்மாதுவ இடையில் 112 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ட்ரக் வண்டியின் பின்புற சக்கரங்கள் கழன்றுள்ளதுடன் சாரதிக்கு வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் புரண்டுள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகல் நடந்துள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த சாரதியும் உதவியாளரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ட்ரக் வண்டி வீதியில் புரண்டதால், வீதியின் ஒரு தடத்தில் போக்குவரத்துக்கு தடையேற்பட்து.

இதனிடையே இந்த விபத்து இடம்பெற்ற இடத்தில் இந்தியர்கள் இரண்டு பேர் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்த இடத்தில் சென்றுக்கொண்டிருந்த கெப் வண்டியில் மோதியதில் மற்றுமொரு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த இந்தியர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri