பாடசாலையொன்றில் திடீரென நேர்ந்த விபரீதம் - ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
Sri Lankan Schools
schools
By Mayuri
பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஐந்து மாணவர்களும் முதலில் பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பலத்த காயமடைந்த 3 மாணவர்கள்
இந்த நிலையில் பலத்த காயமடைந்த மூன்று மாணவர்கள் கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பாடசாலையில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்களே விபத்தில் சிக்கியுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 210 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US