காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Missing Persons Sri Lankan Tamils Tamils Batticaloa Sri Lankan political crisis
By Kumar Mar 26, 2023 04:54 PM GMT
Report

சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல் போனோர் தொடர்பில் பிழையான கருத்துகளை தெரிவிப்பதை உடனடியாக நிறுத்தி, அவர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்  சங்கத்தினர்  தெரிவித்துள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி செல்வராணி,

காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் | About Missing Persons Should Be Stopped

ஆயிரக்கணக்கான தமிழர்கள்

வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது உறவுகளை கொடுத்து விட்டு அலைந்து திரிந்து தமது உறவுகளை தேடி வருகின்றனர்.

இறுதி யுத்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாக சரணடைந்த நிலையில் காணாமல் போனார்கள்.

இதே போன்று வீடுகளிலிருந்து கடத்திச் செல்லப்பட்டும் காணாமல் போனார்கள்.

காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் | About Missing Persons Should Be Stopped

தனது உறவுகளை தொலைத்து விட்டு கண்ணீருடன் தேடிவரும் நிலையில் எங்கோயிருந்து வந்து அரசாங்கத்தின் அடிவருடி போல் இருந்து கொண்டு காணாமல் போனவர்கள் இல்லை, போரில் இறந்து விட்டனர். காணாமல் போனவர்கள் என்பது பொய் என்பது போன்ற கருத்துகளை தெரிவித்து வரும் சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலாவின் கருத்துகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல்

இன்று சர்வதேசமே இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் யாரோடும் எலும்புகளுக்கு வாலாட்டும் உதயகலா போன்றவர்கள் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்.

காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் | About Missing Persons Should Be Stopped

எட்டு மாவட்டங்களிலும் உறவுகளை தொலைத்து விட்டு போராடுபவர்களை கொச்சைப்படுத்தி வருவதை நிறுத்த அவர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.

எம்மைப்பற்றி கதைப்பதற்கு உதயகலாவுக்கு எந்த தகுதியுமில்லை.மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்று மீண்டும் இலங்கை வந்து யாரது தேவையினை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான கருத்துகளை தெரிவித்து வருகின்றார்‘  எனத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்

போராட்டத்தை குழப்புவதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து சர்வ மக்கள் கட்சியை சேர்ந்த உதயகலா என்பவர் பொய்யானதும் உண்மைக்கு புறம்பான பல தகவலை வெளியிட்டு கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளதாக வவுனியா மாவட்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிதா குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் இன்று (26.03.23) யாழ். ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகசந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் | About Missing Persons Should Be Stopped

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் இடம்பெற்ற காலத்திலே தமிழினத்தின் துரோகியாக காணப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க இன்றும் துரோகத்தனமான நரி தந்திரமான செயல்களை முன்னெடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சியை தற்போது மீண்டும் முன்னெடுத்துள்ளார். உதயகலாவே தனது கணவர் கடத்தப்பட்டிருந்ததாகவும் இறந்து விட்டதாகவும் கூறியிருந்ததாகவும் தற்போது தனது கணவர் இறக்கவில்லை என்றும் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிடுகின்றார்.

இது ரணில் அரசுடன் இணைந்து முன்னெடுக்கும் ஒரு கபட நாடகம். நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த போதும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வாழ்வாதாரத்திற்காக போராடவில்லை என்றும் தமது உறவுகளை மீட்பதற்காக சர்வதேச நாடுகளின் உதவியை கோரியே இன்றுவரை போராடுவதாகவும் சிவானந்தன் ஜெனிதா மேலும் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US