முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளரை கடத்திச் சென்று தாக்குதல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரத்தியேக செயலாளரை கடத்திச் சென்று தாக்கி பணம் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி - கடுகன்னாவ பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணி தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாய், தந்தை மற்றும் மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கண்டி -மெனிக்டிவல பிரதேசத்தில் வசிக்கும் முப்பத்து மூன்று வயதுடைய நபரே இவ்வாறு தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 20 மணி நேரம் முன்
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam