35 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
By Benat
இலங்கையில் உள்ள 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடும்ப சுகாதார நிலையத்தை நாடுங்கள்
பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இது குறித்து குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் இதனை குறிப்பிட்டள்ளார்.
இதன்படி, குறித்த வயதுக்கு இடைப்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை, வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள குடும்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 14 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US