முல்லைத்தீவு கடற்பகுதிகளில் அதிக இறால்கள்
முல்லைத்தீவு கடற்பகுதிகளில் இறால்கள் அதிகம் கிடைக்கப்பெறுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளத்தின் ஊடக பேச்சாளர் அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
"நாள் ஒன்றுக்கு சராசரியாக 5000 கிலோகிராம் இறால் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் வலைகளில் பிடிபடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த மூன்று ஆண்டுகளாக முல்லைத்தீவு கடற்பகுதிகளில், இந்திய கடற்றொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு அதிகளவில் காணப்பட்டது.
இதன் காரணமாக இறால்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
இதன் காரணமாக, நாங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகமாக இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்.” என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri