புதுமுறிப்பு குளத்தில் ஏற்பட்ட நீர் கசிவு: பாதுகாப்பு நடவடிக்கையில் இடர் முகாமைத்துவ பிரிவு
புதுமுறிப்பு குளத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு இடர் முகாமைத்துவ பிரிவு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் மழை காரணமாக குளக்கட்டில் கசிவு தொடர்பில் அவதானிக்கப்பட்டு, நீர்பாசன பொறியியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது ஆபத்தான நிலையை அவதானித்த பொறியியலாளர்கள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
இதனை அடுத்து, நாளை(16.12.2023) காலை இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மக்கள் அச்சப்படுமளவிற்கு அபாயமான நிலை ஏற்படவில்லை எனவும், வெள்ள அனர்த்தம் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
