இரண்டு சடலங்களுடன் காலி துறைமுகத்திற்கு வந்த சுவிஸ் கப்பல்
By Vethu
சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா வரை சர்வதேச கடற்பகுதியில் பயணித்த சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இரண்டு உக்ரைன் நாட்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
52 வயது மற்றும் 40 வயதுடைய இரண்டு உக்ரைன் கடற்படையினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன் உயிரிழந்த இருவரின் சடலங்களை ஏற்றிய கப்பல் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த இரண்டு கடற்படையினரும் நேற்று முன்தினம் இரவு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று மாலை நீதவான் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US