இரண்டு சடலங்களுடன் காலி துறைமுகத்திற்கு வந்த சுவிஸ் கப்பல்
By Vethu
சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா வரை சர்வதேச கடற்பகுதியில் பயணித்த சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இரண்டு உக்ரைன் நாட்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
52 வயது மற்றும் 40 வயதுடைய இரண்டு உக்ரைன் கடற்படையினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன் உயிரிழந்த இருவரின் சடலங்களை ஏற்றிய கப்பல் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த இரண்டு கடற்படையினரும் நேற்று முன்தினம் இரவு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று மாலை நீதவான் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US