இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட தங்கத்துடன் தமிழ் நாட்டில் ஒருவர் கைது
Tamil nadu
Sri Lanka
Sri Lanka Police Investigation
India
By Sivaa Mayuri
இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 4.3 கிலோ தங்க பாளங்களுடன் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருச்சி சுங்கத் தடுப்பு ஆணையரகம் இணைந்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரகசிய தகவல்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள குந்தூக்கல்லுக்கு கடல் வழியாக தங்கம் கடத்த முயன்றதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரிடம் இருந்து 22 மில்லியன் இந்திய ரூபாய் (சுமார் 82 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்புள்ள 4.3 கிலோ தங்க பாளங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 14 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US