முல்லைத்தீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இராமேஸ்வரத்தில் தஞ்சம்
முல்லைத்தீவை (Mulliativu) பிறப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இராமேஸ்வரம் (Rameshwaram) அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள ஈழத்தமிழர்கள் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்தை தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு சிறுவர், ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், அகதிகளாக வந்தவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்.., பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம்](https://cdn.ibcstack.com/article/41282d83-30a8-48b9-8352-7d2aaf78f301/24-66793cfbb0d13-sm.webp)
தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்.., பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம் News Lankasri
![25 வயதில் உலகப்புகழ் பெற்ற ஜாம்பவானின் மகள்... சாரா டெண்டுல்கரின் தனிப்பட்ட வருமானம் எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/016ded6b-e1e5-4ee4-9f92-9807c755b424/24-6679520461fbd-sm.webp)
25 வயதில் உலகப்புகழ் பெற்ற ஜாம்பவானின் மகள்... சாரா டெண்டுல்கரின் தனிப்பட்ட வருமானம் எவ்வளவு தெரியுமா? Manithan
![போலீசிடம் மொத்த உண்மையை கூறிய நந்தா, கைதான மித்ரா... சந்தோஷத்தில் ஆனந்தி, சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ](https://cdn.ibcstack.com/article/a92d37e3-28f5-493f-9651-7232413557b6/24-66792b5abe8f2-sm.webp)
போலீசிடம் மொத்த உண்மையை கூறிய நந்தா, கைதான மித்ரா... சந்தோஷத்தில் ஆனந்தி, சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam
![இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 6000 கோடி](https://cdn.ibcstack.com/article/79a49ba4-a4ea-495d-9c31-eb4f3724af25/24-66791c6d5083f-sm.webp)