யாழ். நாவந்துறையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
யாழ்ப்பாணம்(Jaffna) நாவந்துறை பகுதியில் வீடு ஒன்றில் மின் ஒழுக்கில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக வீட்டின் மேல்தளம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து சம்பவமானது இன்று(27.06.2024) காலை இடம் பெற்றுள்ளது.
இதன்போது, வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்று வந்து திரும்பி பார்த்த வேலை வீடு முற்றாக எரிந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
வீடு எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு தண்ணீரைக் கொண்டு தீ பரம்பலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தீப்பரவலில் வீட்டின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சத்துக்கும் மேல் பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam