முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் முறிந்து வீழ்ந்த மரம்
Mullaitivu
Northern Province of Sri Lanka
Weather
By Keethan
முல்லைத்தீவு (Mullaitivu) முள்ளியவளை பிரதேசத்தில் வீசிய கடுங்காற்று மழைச்சாரல் காரணமாக முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் மாமூலைப் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.
குறித்த மரம் இன்று (06.08.2024) மாலை முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அகற்றப்பட்ட மரம்
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மரத்தினை அகற்றியதைத் தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US