பேருந்து மோதியதில் 10 வயது மாணவி பலி
Sri Lanka Police
Death
Sri Lankan Schools
By Rakesh
கண்டி - கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேருந்து மோதி பாடசாலை மாணவியொருவர் பலியாகியுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று (22) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் ஹன்சமாளி என்ற 10 வயது மாணவியே உயிரிழந்துள்ளார்.
பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தானது, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் மாணவி மீது மோதியுள்ளது.

வைத்தியசாலையில் உயிரிழப்பு
இதன்போது படுகாயமடைந்த மாணவி குருந்துவந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருந்துவந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US