திருகோணமலையில் மாவட்டத்தில் 9035 பேர் பாதிப்பு!
Trincomalee
Eastern Province
Weather
By H. A. Roshan
Courtesy: H A Roshan
திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 3071 குடும்பங்களைச் சேர்ந்த 9035 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
இது தொடர்பில், இன்று (28.11.2024) முற்பகல்பெறப்பட்ட புள்ளி விபரத் தகவலின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 419 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
பகுதியளவில் சேதம்
மேலும், 871 குடும்பங்களைச் சேர்ந்த 3126 பேர் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இதன்படி 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதென திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US