கொழும்பில் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்கள்
Sri Lanka Police
Colombo
Women
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான தெகிவளையில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் தகாத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய இந்த சோதனையில் 09 பெண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 26 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கைது
இரத்மலானை, மஹரகம, தெகிவளை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெகிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெகிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 11 மணி நேரம் முன்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் சட்டவிரோதமாக வாழ்ந்த நைஜீரியர்: நாடு கடத்திய அதிகாரிகள் News Lankasri
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US