தமிழகத்தில் நீராடச் சென்று பலியான 7 மாணவிகள்!
Tamil nadu
India
By Amal
மாணவிகள் பலி
இந்தியாவில் இன்று மாத்திரம் இரண்டு சந்தர்ப்பங்களில் 7 மற்றும் 5 பேர் பலியான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தமிழகம் கடலுார் நெல்லிக்குப்பம் கெடிலம் ஆற்றில் நீராடச் சென்ற 7 மாணவிகள் நீரில் மூழ்கி பலியாகினர்.
இந்த சம்வவம் இன்று இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கிய 7 பேரையும் மீட்டெடுத்த கிராமமக்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.

பீகாரில் 5பேர் மரணம்
இதேவேளை பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடன் தொல்லைக்காரணமாக இவர்கள் உயிர்களை போக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 249 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 9 மணி நேரம் முன்
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US