தமிழகத்தில் நீராடச் சென்று பலியான 7 மாணவிகள்!
Tamil nadu
India
By Amal
மாணவிகள் பலி
இந்தியாவில் இன்று மாத்திரம் இரண்டு சந்தர்ப்பங்களில் 7 மற்றும் 5 பேர் பலியான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தமிழகம் கடலுார் நெல்லிக்குப்பம் கெடிலம் ஆற்றில் நீராடச் சென்ற 7 மாணவிகள் நீரில் மூழ்கி பலியாகினர்.
இந்த சம்வவம் இன்று இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கிய 7 பேரையும் மீட்டெடுத்த கிராமமக்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.

பீகாரில் 5பேர் மரணம்
இதேவேளை பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடன் தொல்லைக்காரணமாக இவர்கள் உயிர்களை போக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US